3.00 Mins Read : ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களின் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளன. அதேநேரம், அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், அந்த மூன்று தனியார் நிறுவனங்களும் மிரளும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல்லை பாய்காட் செய்துவிட்டு பிஎஸ்என்எல் சேவையில் இணையுங்கள் என்கிற பிரச்சாரம் சமூக ஊடங்களில் சூடுபிடித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் இதை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாத்துவது ஏன் தெரியுமா? அனந்தாழ்வார் பெருமாளின் மாமனாரானது எப்படி?
2.15 Mins Read : திருமாலின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்ததுடன், பெருமாளின் திருவடிகளே கதி என வாழ்ந்து, அவனின் திருவடிகளை அடைந்தவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். வைணவத்தில் திருமாலின் அம்சமாக கருதப்படுபவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பெருமாளை போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என அழைக்கப்படுகிறது.
மத்திய அரசின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ்! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் மருத்துவ காப்பீடு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.8000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
100 கோடியைத் தாண்டிய வசூல்..! பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’! OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 20 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிள்ளது. தற்போதைய தகவலின்படி, மகாராஜா திரைப்படம் உலகளவில் மொத்தமாக 102.27 கோடி வசூலித்துள்ளது. தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 14ல் உலகமெங்கும் வெளியானது.
சனி வக்ர பெயர்ச்சி! 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சனியால் வரப்போகும் அதிரடி மாற்றம்! பரிகாரம் செய்ய வேண்டிய 9 நட்சத்திரங்கள்!
3.30 Mins Read : வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை சனிபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்கிறார். அதாவது பூரட்டாதி 4 -ம் பாதத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், தற்போது வக்ரமாகி சதய நட்சத்திரம் வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.
விளைச்சல் அதிகரித்தும் உச்சத்தில் காய்கறி விலை! செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மொத்த வியாபாரிகள் அராஜகம் எனப் புகார்!
சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. விலையேற்றம் சில வாரங்களவே நீடிக்கும் நிலையில், காய்கறிகளை எண்ணிப்பார்த்து வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
