இந்தியாவில் ஸ்மார்ட்போன் (Smart Phone), மொபைல் போன் (Mobile Phone), பியூச்சர் போன் (Feature Phone) சாதனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சிம் கார்டுகளின் (SIM Card) எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இப்போது இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் டூயல் சிம் (Dual SIM) அம்சம் வந்துவிட்டது. ஆகையால், போனில் இருக்கும் ஒரு SIM Slotஐ கூட யாரும் சும்மா விட்டு வைப்பதில்லை. இரண்டு சிம் ஸ்லாட்களிலும் இரண்டு சிம்களை பயன்படுத்துகிறார்கள்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது! மறு தேர்வு நடத்த உத்தரவிடுவது சரியாக இருக்காது! உச்ச நீதிமன்றம் கருத்து!
இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கமிஷன் விவகாரத்தால் காவு வாங்கப்படும் மேயர்கள்! பெரும் நெருக்கடியில் காஞ்சிபுரம் திமுக மேயர்! உடனடியாக நீக்கக் கோரும் சொந்தக் கட்சி கவுன்சிலர்கள்!
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் திமுகவைச் சேர்ந்த இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியும் இதேபோன்றதொரு சிக்கலை பல மாதங்களாக எதிர்கொண்டு வருகிறது. திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியைச் சந்தித்து இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது..! ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை! மாயாவதி ஆவேசம்! சிபிஐ விசாரணைக்கு திருமாவளவனும் ஆதரவு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதையே காட்டுகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
கொள்முதல் விலையை குறைத்த தனியார் பால் நிறுவனங்கள்! விற்பனை விலையை குறைக்காததால் கொந்தளிக்கும் பால் முகவர்கள், விவசாய சங்கங்கள்!
3 Mins Read : அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினை தவிர்த்து, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், கொள்முதல் விலையை எப்போதும் ஒரே சீரான, நிலையான அளவில் வழங்குவதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
இரவில் பசி எடுத்தால் சுகர் பேஷன்ட்டுகள் எதைச் சாப்பிடலாம்? இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத ஸ்நாக்ஸ் பட்டியல்!
இரவு உணவை எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சீக்கிரம் சாப்பிடுவதால் சிலருக்கு உறங்கும் நேரத்திலோ அல்லது முன் இரவிலோ பசி எடுக்கலாம். இதற்காக எதையாவது சாப்பிட்டுவிட்டால் உடனடியாகத் தூங்க முடியாது. இரவு உணவுக்குப்பின் எதையாவது கொரித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
