Saturday, February 14, 2026
Home Blog Page 121

குரு பெயர்ச்சி பலன்கள் 2024! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? சுருக்கமான பலன்கள்!

குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். ரிஷப ராசியில் அடுத்து ஒரு வருடம் (01.05.2024 முதல் 13.04.2025 வரை) சஞ்சரிக்க உள்ள குரு பகவான் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை தருவார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தியாவுக்கான பிரத்யேகமான காலணி அளவு! இனி UK, US காலணி அளவுகள் தேவையில்லை!

அமெரிக்கா, ஐரோப்பிய அளவில் தயாரிக்கப்படும் காலணிகளை அணியும்போது பலருக்கும் பாதம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் பொருட்டு Bha(‘பா’) என்ற பெயரில் இந்தியாவுக்கான பிரத்யேகமான காலணி அளவுகள் 2025-ம் ஆண்டு அமலுக்கு வருகிறது.

பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது? Part – 1

1.40 Min Read : நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு வகைகளாக அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது. இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி? சிம்ப்பிள் & சூப்பர் டிப்ஸ்!

கோடைக்கால சீசன் பழங்களான மாம்பழம், தர்பூசணி பழங்களின் விற்பனையை அதிகரிக்கவும், பழங்களை விரைவில் பழுக்க வைக்கவும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாம்பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு (Calcium Carbide) ரசாயனத்தைப் பெரும்பாலும் பயன்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்..! சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்தக் குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. அந்த அளவிற்கு இது பிரபலமான வாக்கியம். குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்காக மட்டுமே இந்த வாக்கியத்தைப் பெற்றோர் உபயோகபடுத்தினார்களே தவிர, அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலேயே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

குருவைக் கண்டறியும் எளிய வழிமுறை! ஞானிக்கு குருவான நாய்! சிந்தனையைத் தூண்டும் சிறிய கதையுடன் எளிமையான விளக்கம்!

3.30 Minutes Read : குரு என்பவர் யார்? ஆன்மிகத் தேடலில் இருப்போர் இக்கேள்வியை கேட்காமல் இருக்க முடியாது…! முதலில் குரு என்பவர் யார்? என்பதைப் பார்ப்போம்.

எருக்கன் இலை சர்க்கரை அளவைக் குறைக்குமா? பிரமிக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! 12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் தெய்வீக மூலிகை!

‘தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் விளையும் தன்மை கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடியான எருக்கு, பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. எருக்கு பொதுவாக காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

antalya bayan escort