Wednesday, March 18, 2026
Home Blog Page 132

அரசு ஆதரவில் சைபர் தாக்குதல்! எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலெர்ட்! ஒட்டுக்கேட்கிறதா மத்திய அரசு?

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களில் ‘ஹேக்கிங்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் தங்களின் எக்ஸ் வலைதள பக்கங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூரில் கலெக்டர் ஆபிசில் திமுகவினர் வன்முறை வெறியாட்டம்! வீடியோ வெளியிடத் தயாரா என ஈபிஎஸ் நறுக் கேள்வி?

0

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுகவினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும்.

நவம்பர் – 1ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்த அதிமுக அரசு! மபொசி-யின் கனவை நனவாக்கிய ஈபிஎஸ்! November 1st is Tamil Nadu Day!

6 Minute(s) Read : ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியை மொழிவாரி மாநிலமாக உருவாக்கி, தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழரசு கழகத்தை தோற்றுவித்த தமிழ்த் தென்றல் ம.பொ.சி. என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை! எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 ஆவது குரு பூஜை கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. ஆன்மிக விழாவை தொடர்ந்து நடைபெற்ற லட்சார்ச்சனையில் பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டம் சென்றும் தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.

மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்! பெருந்திரளாக பங்கேற்குமாறு ஐபெட்டோ அழைப்பு!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் 2003 ஏப்ரலில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

Kerala blasts: கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு! இருவர் பலி, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கேரள மாநிலம், கொச்சி களமச்சேரி மருத்துவக் கல்லூரி அருகே சாம்ரா இன்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன் சென்டரில், யாக்கோபா சாட்சி சபைகளின் மண்டல மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கியது. அந்த மாநாட்டின் நிறைவுவிழாவான இன்று சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.

பென்னி குயிக், முல்லைப் பெரியாறு அணையின் உண்மையான வரலாற்றுப் பின்னணி! விவசாயிகளின் மனச்சான்றை எடுத்துரைக்கும் புதிய தொடர்!

ஐம்பதினாயிரம் ஆண்டு நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக கலாச்சாரத்தினூடே நகரும் ஒரு பண்பாட்டு அசைவு எங்கள் பென்னிகுயிக். பென்னி குயிக் என்ற இந்த பெயரை உச்சரித்தாலே முல்லைப் பெரியாறு பாயும் ஐந்து மாவட்டத்திலும் அன்பு இழையோடுகிறது.

antalya bayan escort