Tuesday, March 17, 2026
Home Blog Page 136

சிறுபான்மை மக்கள் அதிமுக-வை ஆதரித்துவிடுவார்களோ என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது! ஈபிஎஸ் விமர்சனம்!

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

முதலமைச்சர் வாக்குறுதிப்படி அகவிலைப்படி உயர்வினை உடனடியாக அறிவிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, அகவிலைப்படி தொடர்பாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் டிஜிட்டல் புத்தகம்! Know what’s better for your heath? – a digital book or a print book?

3.00 Minute(s) Read : மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை சுறுசுறுப்பாக்கி, கற்பனைத் திறனை மேம்படுத்தி, அறிவை வளர்ப்பதுதான் வாசிக்கும் பழக்கம். புத்தகங்கள் ஒரு நபரின் தனிப்பட்டக் கொள்கைகளையும் மாற்றும் திறன் படைத்தது. கோபம், சோர்வு, மன அமைதியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்த நூல் வாசிப்பு சிகிச்சையாகவே கையாளப்படுகிறது. புதிய புத்தகங்களிலிருந்து வெளியாகும வாசமே அலாதியானது.

சாதிவாரி கணக்கெடுப்பு! அதிகாரம் இருந்தும் மத்திய அரசின் பக்கம் மடைமாற்றுகிறார் முதல்வர்! மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவும் பாமக விமர்சனம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும், வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

முக்தி அடைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு திரளான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி! அம்மா… அம்மா… என பக்தர்கள் உருக்கம்!

மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பங்காரு அடிகளாருக்கு வயது 82.

காவல்துறையினருக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது! போதிய ஊதியம், பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என பாமக கண்டனம்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதற்கு இணையாக தங்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக காவல் துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் எந்தக் கோரிக்கையையும் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கவே, ஆனவச்சால் கார் பார்க்கிங் திட்டம்! அம்பலமாகும் கேரளாவின் சதித்திட்டம்!

நாங்களும் இன்று முடியும் நாளை முடியும் என்று 40 ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறோம். ஆனால் இரண்டு மாநில உறவை தொடர்ந்து சீர்குலைக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வந்த பாடில்லை. எனக்கு ஆறு வயதாகும் போது ஆரம்பித்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, இன்று வரை தீராச்சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே.

antalya bayan escort