இந்த வார ராசிபலன் – அக்டோபர் 16ல் இருந்து அக்டோபர் 22வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
மீண்டும் பள்ளிக்கல்வி ஆணையர் பதவியா? பள்ளிக் கல்வித்துறையில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதிக்க நர்த்தனம்! ஐபெட்டோ சரமாரி விமர்சனம்!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் மீண்டும் பள்ளிக்கல்வி ஆணையர் பதவியா? என்று வினவியுள்ளார்.
டீ கூட ரஸ்க் சாப்பிடுவீங்களா? ரஸ்க் சாப்பிடுவதில் உள்ள ரிஸ்க் தெரியுமா? Side Effects Of Eating Rusk With Tea!
நம்மில் பெரும்பாலானோர் டீ, ரஸ்க் உடன் தான் வாழ்க்கையை துவங்குகிறோம். காலை உணவாக இருந்தாலும் சரி, மாலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, டீயை எத்தனை முறை குடிக்கிறோமோ அவ்வளவு முறை ரஸ்க் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், டீயுடன் ரஸ்க், டோஸ்ட் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அமெரிக்காவின் திடீர் இரட்டை நிலைப்பாடு! காஸாவை ஆக்கிரமிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பைடன் எச்சரிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் இடையேயான போர் 10-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்தனர். காசாவில் 2670 பேர் உயிரிழந்தனர். 9600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 23 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
புறா இவ்ளோ டேஞ்சரா? புறா எச்சத்தால் வரும் 60க்கும் மேற்பட்ட நோய்கள்! Pigeon droppings causes 60 diseases!
பொதுவாக நமது நாட்டில் பால்கனிகள், மொட்டை மாடிகள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் பறவைகளுக்கு உணவளிக்கிறார்கள். இந்தியாவில் 21% நுரையீரல் பாதிப்பு பறவைகளின் இறகுகள் மற்றும் எச்சங்களின் வெளிப்பாட்டால் ஏற்படுகிறது. புறா பட்டுமல்ல வௌவால்களின் எச்சத்திலும் ஹிஸ்டோப்பிளாஸ்மா கேப்சுலாட்டம் (Histoplasma capsulatum) என்ற பூஞ்சைகள் இருக்கலாம். இவற்றின் ஸ்கோர்கள் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை.
கேரளா இடுக்கி மாவட்ட ஆக்கிமிப்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? நிலத்தை மீட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை!
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இடுக்கி மாவட்ட நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரிடமிருந்தும் எந்த நிலத்தையும் அரசு கைப்பற்றவில்லை என்பது துரதிருஷ்டம்.
