Tuesday, March 17, 2026
Home Blog Page 144

விஸ்வரூபமெடுக்கும் காவிரி விவகாரம்! 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஈபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு’’ என்றார் அண்ணா. அவரது வழியில், காவல் தெய்வங்களாக நின்று கழகத்தையும், நம்மையும் கட்டிக் காத்து வரும் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், விவசாயிகளின் நண்பனாக, அவர்களது நலம் விரும்பியாக அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

போக்குவரத்துக்கழகங்களை தனியார் மயமாக்கத் துடிப்பதா? ஓட்டுநர், நடத்துநரை பிரைவேட் ஏஜென்சி மூலம் நியமிக்க ஈபிஎஸ் எதிர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவு, உடை, இருப்பிடம் அதற்குப் பிறகு நான்காவதாக பயணம் என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும்.

பால் விலை ரூ.8 வரை உயர்கிறது! ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை திடீர் நிறுத்தம்! ஆவின் அட்டகாசத்தால் நுகர்வோர், முகவர்கள் அவதி!

சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரில் ஊதா(Purple) நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட “செரிவூட்டப்பட்ட பசும்பால்” விநியோகத்தை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நேற்று முதல் (01.10.2023) ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக , பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்! கண்டுகொள்ளாத கல்வித்துறை! வாக்குறுதிகளை நிறைவேற்ற பிடிவாதமாக மறுக்கும் தமிழக அரசு!

தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தங்களது தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பிரச்சனை உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன.

மகாளய பட்சம் என்றால் என்ன? இல்லம் தேடி வரும் முன்னோர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? Mahalaya Patcham! 

3.30 Minute(s) Read : சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். மஹாளய பட்சம் என்பது ஆவணி மாதப் பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை 15 நாள்களைக் குறிக்கும்.  ‘மகாளயம்’ என்றால் ‘பெரிய கூட்டம் என்று பொருள்’. பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம்.

உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்! காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிப்பதா? என தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கேள்வி!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “திமுக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு, மேட்டூர் அணையில் இருந்த நீரையெல்லாம் காலி செய்தபின், பெயருக்கு மத்திய அரசை காரணம் காட்டி காலதாமதம் செய்ததைத் தவிர, காவிரி நீர்ப் பிரச்னைக்கு எந்தஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

வார ராசிபலன்! கண்ணுக்கெட்டிய வரை பிரச்னையாவே இருந்தா..! எதார்த்தாம பேசினாக்கூட அது பதார்த்தமா முடியுமாம்…!

இந்த வார ராசிபலன் – அக்டோபர் 2ல் இருந்து அக்டோபர் 8வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

antalya bayan escort