Tuesday, March 17, 2026
Home Blog Page 146

பள்ளி மைதானத்தில் தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தை மூடாமல் அலட்சியம்! வாணியம்பாடி அருகே மாணவிகள் இருவர் மூழ்கி பலி!

வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மைதானத்தில் அலட்சியமாக மூடாமல் விடப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. அதில், விளையாட்டாக கால் வைத்த மாணவிகள் 2 பேர் மூழ்கி உயிரிழந்தச் சம்பவம், பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!

ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உலகத்தைத் தர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாள். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு தாயால் தன் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தர இயலுமா என்றால் முடியாது என்பதே உண்மை.

திருப்பூரை ‘டல்’ சிட்டியாக மாற்றியது பொம்மை முதல்வர்தான்! தனது கையாலாகாத் தனத்தை மறைக்க மற்றவர் மீது பழி போடுவதா? என ஈபிஎஸ் கேள்வி!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயிர் மூச்சு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும்.

உலகை அச்சுறுத்தக் காத்திருக்கும் Disease X! கொரோனாவைவிட அதிக உயிரிழப்பு நேரிடலாம் என எச்சரிக்கை!

0

உலக சுகாதார அமைப்பால்(WHO) பெயர் சூட்டப்பட்டுள்ள டிஸீஸ் எக்ஸ்(Disease X), கோவிட்-19ஐ விட கொடிய மற்றொரு பெருந்தொற்றை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் மு.க.ஸ்டாலின் படத்திற்கு முன் ஒப்பாரி வைத்து, திதி கொடுத்து போராட்டம்! கன்னட வெறியர்களை அடக்காமல் வேடிக்கை பார்க்கும் சித்தராமய்யா அரசு!

காவிரி விவகாரத்தை முன்வைத்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,  திதி கொடுத்து, ஒப்பாரி வைத்து கன்னட வெறியர்கள் நடத்திய போராட்டம் பெரும் கண்டனத்திற்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணைக்குத் தடை! ஆகம கோவில்களில் தற்போதைய நிலை தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்தது அதிமுக! 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி என அறிவிப்பு!

பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

antalya bayan escort