Saturday, March 14, 2026
Home Blog Page 163

நீட் விவகாரத்தில் திமுக பொய் பேசி ஏமாற்றுகிறது! இன்னும் எத்தனை உயிர்களைத்தான் பலிவாங்கப் போகிறார்களோ? என ஈபிஎஸ் கேள்வி!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், பொய் பேசி ஏமாற்றும் வித்தையை விட்டுவிட்டு, சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தீர்வு காண வேண்டும் என்று திமுக அரசை, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அரசு உதவிபெறும் பள்ளி மீது மதமாற்றப் புகார்! டி.சி. வாங்கிய 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகே உள்ள கிராமம் அச்சங்குட்டம் எனப்படும் அச்சங்குன்றம். திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும், திருநெல்வேலி மாவட்ட அறக்கட்டளை சங்கத்தால் (Tirunelveli District Trust Association-TDTA) நடத்தப்படும் அரசு உதவி பெறும் TDTA தொடக்கப் பள்ளி 50 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சங்குன்றத்தில் செயல்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

நம்மில் பலருக்கு அவரவர் நட்சத்திரம், ராசி நிச்சயம் தெரிந்திருக்கும். சிலர், தங்களுக்கு நடைபெறும் தசா, புத்தி  வரை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் கரணநாதன் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ஜோதிட ஆர்வலர்கள், ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்தவர்களை தவிர).

கருணாநிதி முன்னிலையில் ஜெ. தாக்கப்பட்டார்! ஸ்டாலின் பொய் சொல்வதாக ஈபிஎஸ் கண்டனம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், அந்த சம்பவம் ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட நாடகம் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சமூக நீதிக்கெதிரான செயல்களை மடைமாற்றுகிறார் திருமா! தனி நலனுக்காக சமூகத்தை பலிகொடுப்பதா? என அண்ணாமலை கேள்வி!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே சாதியப் பிரச்சினைகள் காரணமாக, 12-ம் வகுப்பு பட்டியல் சமூக மாணவர் மற்றும் அவரது சகோதரி இருவரும் சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

கெஜ்ரிவால் போல நிபந்தனை விதிக்காதது ஏன்? காவிரிப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து, அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், சேலத்தை அடுத்த ஓமலூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்று, அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஒரே மாதத்தில் 10 கொலைகள்..! செல்லரித்துப்போன சட்டம் ஒழுங்கு! நாங்குநேரி செல்வதைத் தவிர்க்கும் அன்பில் மகேஸ்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

antalya bayan escort