Friday, February 27, 2026
Home Blog Page 231

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை அடையாறு கிரவுண் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

திறனற்ற அரசின் வெளிப்பாடே வன்முறை! உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக தலைவர்கள் கண்டனம்!

சின்னசேலம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி பலியான வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பள்ளி மாணவி மர்ம மரணம்! 2 மணி நேரத்தில் திரண்ட 8000 பேர்! பெரும் வன்முறை!

சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

கஞ்சா விற்பதில் தகராறு! எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் கைது!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகச் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் அக்கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மண்பாண்டத் தொழிலைக் காப்பாற்ற சிறப்புப் பொருளாதார மண்டலம்! பாரம்பரியத்தை காக்குமா தமிழக அரசு?

மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் செய்தலாகும். ஆனால் உலோக பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மண்பாண்டங்கள் காணாமல் போய்விட்டது. கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே காணக்கூடிய அரியதொரு பொருளாக மண்பாண்டங்கள் மாறிவிட்டன.

தாழ்த்தப்பட்ட சாதி எது? பெரியார் பல்கலை. தேர்வில் வினா! தலைவர்கள் கடும் கண்டனம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில், சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் இரண்டாம் தேர்வு நேற்று நடைப்பெற்றது.

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்! 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!

“ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்த இறுதி விசாரணை அறிக்கையில், சிறுமியிடம் இருந்து பலமுறை கரு முட்டைகள் எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக” மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

antalya bayan escort