Friday, February 27, 2026
Home Blog Page 232

வரும் 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்! ஓபிஎஸ் பதவி பறிக்கப்படலாம் என தகவல்!

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உச்சமடைகிறது மக்கள் போராட்டம்! அவசரநிலையை பிரகடனம்! இடைக்கால அதிபர் ரணில்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இலங்கையில் மக்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

தலைமை அலுவலக சீலை அகற்றக்கோரி வழக்கு! ஓபிஎஸ் மீது போலீஸில் புகார்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை! பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

சேலம் எட்டு வழிச்சாலைக்காக 90% நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டப்பணிகள் தொடங்கும் எனவும், அதே சயம் மக்கள் முழுமையாக எதிர்த்தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே. சிங் தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச! வெளிநாடு தப்ப பசில் ராஜபக்ச முயற்சி!

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்த பொதுமக்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை தீவைத்து எரித்தனர்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்! மேலும் மூவரையும் நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம்!

கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் பல முதல்வர்கள் உள்ளனர்! திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ்! ஈபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!

திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

antalya bayan escort