Saturday, March 21, 2026
Home Blog Page 235

போராட்டக்காரர்கள் வசமானது அதிபர் மாளிகை! உயிருக்கு பயந்து தப்பியோடிய கோத்தபய! போர்க்களமானது கொழும்பு!

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த எம்.பி. ரஜிதா சேனரத்னாவை அவர்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கை அதிபர் மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பள்ளிகளில் வேலைவாய்ப்பக பதிவு முறை ரத்து! ஆன்லைனில் செய்துகொள்ளுமாறு தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக தங்களது கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடை முறை இருந்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும் அந்தந்த பள்ளி வளாகத்திலேயே இணையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தார்கள்.

பிரிட்டன் பிரதமர் பதவிக்கு நாராயணமூர்த்தி மருமகன் போட்டி! டிவிட்டர் பிரச்சாரத்தை தொடங்கினார் ரிஷி!

பிரிட்டனில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, இதற்கு முன் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பொன்னியின் செல்வன் டீஸர்! நூற்றாண்டின் தவிர்க்க முடியாத படமாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம்!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகி டீசர் ரசிகர்களை பிரமிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை! நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மோடி இரங்கல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 371 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரா நகரில் இன்று காலை 11.30 மணி அளவில் யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் எதிரே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஷின்ஸோ அபே உரையாற்றினார். அப்போது அவரை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்ட முதல் குண்டு குறி தவறியதாகவும், இரண்டாவது குண்டு ஷின்ஸோ அபே மீது பாய்ந்ததாகவும் தெரிகிறது.

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்! 4 பேர் கைது!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த கொடிக்களத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் மே 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அந்நிகழ்ச்சியில் திட்டக்குடியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் கலந்து கொண்டனர். கேக் வெட்டிய போது மாணவ, மாணவியர் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் ரெய்டு! அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எடப்பாடி கண்டனம்!

முன்னாள் அமைச்சர் வேலுமணி, மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் வடவள்ளி சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமார் ஆகியோரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்டா மாவட்டத்தில் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்திருக்கிறது.

antalya bayan escort