காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் அருகே பயங்கரம்! தம்பியை கொன்ற கல்லூரி மாணவன்! குடிபோதையால் வாழ்க்கையை இழந்த பரிதாபம்!
காஞ்சிபுரம் அருகே தம்பியை கொன்ற அண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையுண்ட தம்பி பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க கட்டுப்பாடு! மக்களே தடுக்க சட்டத்திருத்தம்! தமிழக அரசு அரசாணை!
டாஸ்மாக்(TASMAC) கடைகள் தங்கள் பகுதியில் அமைக்க வேண்டாம் என்றால், மக்களே அதைத் தடுக்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழக முதல்வரின் பெருந்தன்மையும்…! கேரள முதல்வரின் தமிழர் விரோதமும்! 5 மாவட்ட விவசாயிகளின் ஆதங்கம்!
அடாவடிகளை எல்லாம் கண்டும் காணாமல் பெருந்தன்மையோடு விட்ட தமிழக முதலமைச்சருக்கு, தோழர் பினராயி ஏற்படுத்திய அவச்சொல், ஐந்து மாவட்ட விவசாயிகளின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.
ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்! தமிழக அரசு முக்கிய உத்தரவு!
தமிழகம் முழுதும் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 2.30 மணி நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாவே ஆயுதமாக…! தனுஷின் ‘மாறன்’ ட்ரெய்லரை வெளியிட்ட ரசிகர்கள்! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரெய்லரை வெளியிட்டு, ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
