தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
பப்பாளி காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? Incredible Health Benefits of Unripe Papaya!
சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை போல நீர்ச்சத்து அதிகம் கொண்டது பப்பாளிக்காய். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிலாம்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும்! கடும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை!
பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து, ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறார் நமசிவாயம்! திரைமறைவு பேச்சுவார்த்தைகள் மும்முரம்! எந்தக் கட்சி என்பதை ஜனவரியில் அறிவிக்க முடிவு!
நமசிவாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க ஒரு கட்சி ஆயத்தமாகி வருகிறது. திரைமறைவு பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில், முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
AIFETO Welcomes Tamil Nadu CM Stalin’s Announcement of Karl Marx Statue in Chennai!
Chennai – Statement by V. Annamalai, National Secretary of AIFETO and Senior President, Tamil Nadu Teachers’ Alliance: We, at the ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS (AIFETO), extend our wholehearted appreciation to the Hon’ble Chief Minister of Tamil Nadu, M.K. Stalin, for his historic announcement regarding the installation of a statue of the great German philosopher and revolutionary socialist, Karl Marx, in Chennai.
இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தரும் உண்மை!
தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் முக்கியமான இரண்டு பொருட்கள் தான் உப்பும், சர்க்கரையும். அப்படிப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
