Saturday, February 14, 2026
Home Blog Page 11

ராமர் கோயில் கட்டுமான இயக்கம்! ஜனவரி 14-ல் தொடங்குகிறது ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை!

மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14 தொடங்கி, அயோத்தி மகா பூர்ணிமா வரை, ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் பங்களிப்பு இயக்கம் நடத்தப்படும் என்று ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் இத்தனை நோய்கள் குணமாகுமா? Amazing Health Benefits of Vendhaya Keerai!

வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா, கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தையும் குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பார்வைக்கோளாறு சீராகும். காசநோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு! மேல்முறையீடு கூடாது என ஈபிஎஸ் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Virat Kohli 50th Hundred: தலைவணங்கிய கோலி, உணர்ச்சிப் பெருக்கில் சச்சின்; ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த வான்கடே மைதானம்!

சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்து ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றியிருக்கிறார் விராட் கோலி. மிக முக்கியமான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சதமடித்ததோடு, ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்திருக்கிறார்.

ரேஷனில் தடைபட்டுள்ள துவரம் பருப்பு விநியோகம்! வெளிச்சந்தையில் பருப்பு விலை உயர தமிழக அரசு உதவி? ராமதாஸ் சந்தேகம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதத்துக்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, துவரம்பரும்பு விநியோகிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

சென்னையில் பகல் நேரத்தில் ரவுடிகள் மோதல்! – தமிழகம் ரவுடிகளின் சாம்ராஜ்யமா? EPS-ன் ஆவேச கேள்வி!

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் பதிவொன்றை வெளியிட்டு திமுக அரசை தீவிரமாக கண்டித்துள்ளார்.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கவே, ஆனவச்சால் கார் பார்க்கிங் திட்டம்! அம்பலமாகும் கேரளாவின் சதித்திட்டம்!

நாங்களும் இன்று முடியும் நாளை முடியும் என்று 40 ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறோம். ஆனால் இரண்டு மாநில உறவை தொடர்ந்து சீர்குலைக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வந்த பாடில்லை. எனக்கு ஆறு வயதாகும் போது ஆரம்பித்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, இன்று வரை தீராச்சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே.

antalya bayan escort