4.00 Mins Read : நாம் எந்த ஒரு நல்ல செயலை தொடங்குவதற்கு முன்னரும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பார்த்துவிட்டுத் தான் சுபகாரியங்களை தொடங்குவோம். புனிதமாகக் கருதப்படாத காலங்களில் ஒன்றான ராகு காலம், எமகண்டம் என்றால் என்ன? ராகு காலத்தில் என்ன செய்யலாம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சின்ன வயசுல புத்தகத்துல மயிலிறகை வைத்த அனுபவம் இருக்கா? ஆமான்னா இது உங்களுக்கானதுதான்!
2.15 Mins Read : மயிலின் இறகு போல் அழகான இறகு வேறில்லை. இந்த இறகுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் வண்ணங்களால் காட்சியளிக்கின்றன. முருகப் பெருமானின் வாகனமான மயிலின் இறகுகள் கிருஷ்ணரின் புல்லாங்குழலை அலங்கரிக்கின்றன. மயிலிறகின் பெருமையும் அளப்பரியதாக உள்ளது. வீட்டில் மயில் இறகுகள் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
