“திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருப்பது திமுக முகாமில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எம்.பி-க்களின்(MP) ஊதியமும், சலுகைகளும்! வீட்டு வாடகைக்காக மட்டும் மாதம் ரூ.2 லட்சம்! அது மட்டுமா…!
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) 293 எம்.பி-க்கள், எதிர்க்கட்சிகளின் இண்டி (INDIA) கூட்டணியின் 232 எம்.பி-க்கள் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சை எம்.பி-க்களால் 18வது மக்களவை அலங்கரிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 105-ன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு(MP) அளிக்கப்படும் ஊதியமும், சலுகைகளும் என்னனென்ன என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.
முருகனுக்கு அலகு குத்தி வழிபாடு செய்வது ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல்..!
இந்து மதத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட ஒவ்வொரு முறை வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, பாத யாத்திரை செல்வது, மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, அலங்கபிரதட்சனம் செய்வது என பல வகைகளில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
தேர்தல் தோல்வி எதிரொலி! ரங்கசாமி மீது பாயும் பாஜக! அமைச்சரவையில் இருந்து வெளியேற முடிவு? டெல்லியில் ரகசியக் கூட்டம்!
3.30 Mins Read : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அசுர பலத்துடன் களம் கண்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், திமுக அலையால் படுதோல்வி அடைந்தார். நாடு முழுவதும் பாஜகவுக்கு சறுக்கல் என்றாலும், புதுவை தோல்வியை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.
எச்சரிக்கை… இந்த 9 பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! ரகசியமாக செய்வதாக நினைத்து சிக்கிடாதீங்க! தப்பவே முடியாது, கவனம்..!
நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரகசியம்” அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால், நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்துவிட முடியாது.
