Thursday, February 19, 2026
Home Blog Page 113

கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து போட்டி! மனைவிக்கு ஒப்பந்தம் வழங்கிய மாநகராட்சி ஆணையர்! தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!

பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் கு. பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த 21 லட்சம் கோடி ரூபாய் எங்கே? மத்திய அரசை உலுக்கும் காங்கிரஸ்!

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் பெற்ற ரூ.21 லட்சம் கோடி எங்கே சென்றது? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.

ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்! 5 ஆண்டுகளுக்குப் பிறகு முகேஷ் அம்பானிக்கு இறங்குமுகம்!

இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமைக்குரியவர் முகேஷ் அம்பானி. இவருக்கு அடுத்ததாய் 2-ம் இடத்திலிருந்த கௌதம் அதானி, அம்பானியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.! இன்றைய அரசியலுக்கும் பொருந்தும் சிலம்புச் செல்வரின் கருத்துகள்!

4.30 Mins Read : மெட்ராஸ் ஸ்டேட்’ என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, 1968ம் ஆண்டு தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதலமைச்சர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்த தலைவர். அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்த தலைவர், ம.பொ.சி. என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். ‘தலைநகர் சென்னை’ என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும்போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக்கொடுத்த பெருந்தகை இவர்தான் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாதது.

உதயசந்திரன் அச்சுறுத்துகிறார்; முதல்வர் கண்டுகொள்ளவில்லை! மாநிலக் கல்விக்கொள்கை குழுவிலிருந்து விலகுகிறேன்- ஜவஹர் நேசன்

இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக்கொள்கை 2020-ன் மற்றொரு வடிவமாகவே இருக்கும் என முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா! வரும் 29-ந் தேதி மகா தீபம்! பக்தர்களுக்குத் தடை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 29-ம் தேதி மாலை, தீப மலையின் மீது ஏற்றப்படுகிறது.

போலீசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறதா புதிய குற்றவியல் சட்டங்கள்! மீண்டும் விவாதிக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தல்!

3.00 Mins Read : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காவல்நிலையத்துக்கு போகாமலேயே ஆன் லைன் மூலமாக புகார் அளிக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.

antalya bayan escort