மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூளையில் உதித்த விலையில்லா மடிக்கணினித் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் கீழ் 2011-2012 முதல் 2019-2020 வரை (பிப்ரவரி வரை) ரூ.7,257.61 கோடி மதிப்பிலான 51.67 லட்சம் மடிக்கணினிகள் மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மடிக்கணினிக்காக காத்திருக்கின்றனர்.
மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடி! தொழிலாளர்களுடன் பீகாருக்கு இடம்பெயரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்?
பின்னலாடைத் தொழிலுக்கு பிஹார் மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலாளர்களும் பிஹார் மாநிலத்துக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வி.சி.க., எம்.எல்.ஏ.வை அவமதித்தாரா அமைச்சர்? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தன்னைச் சந்திக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும், காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வனையும் நிற்க வைத்துப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tamil Nadu Rains: 13 மாவட்டங்களில் கன மற்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.
வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?
தேர்வுகளின் போது மாணவர்கள் காப்பியடிப்பது முறைகேடு. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பல்கலைக்கழகமே தேர்வுக்காக வினாத்தாளை காப்பியடித்தால்…? இப்படியொரு சர்ச்சையில்தான் வேலூரில் இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது.
