Thursday, February 19, 2026
Home Blog Page 131

சென்னையில் பள்ளி அருகே விற்கப்படும் புகையிலைப் பொருட்கள்! மளிகைக் கடைகளில் கிடைக்கும் மதுபானங்கள்! அரசு தூங்குகிறது – மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது!

கல்வி நிறுவனங்களுக்கு 100 யார்ட்ஸ் (சுமார் 91 மீட்டர்) சுற்றளவுக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கா தடை சட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. ஆனால், சட்டத்தை மீறி, சென்னையின் ஒவ்வொரு பள்ளி அருகிலும் குறைந்தது இரண்டு கடைகளாவது சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகப் பல நாடுகளை உள்ளடக்கிய புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது கவலை அளிக்கிறது.

பள்ளிக்கல்வி இயக்குநரகம் மனித உரிமையை மீறுகிறது! மாணவர்களை வதைக்கிறார்கள்! ராமதாஸ் கண்டனம்!

மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிடிவாதம் பிடிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரத் எனப் பெயர் மாறும் இந்தியா? தவறில்லை என்கிறது திமுக!

ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தனியார்மயமாகிறதா போக்குவரத்துக்கழகம்..? மோடி அரசின் கொள்கையைப் பின்பற்றும் திமுக அரசு! மக்கள் விரோத முடிவுக்கு எதிர்ப்பு!

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி! என்னவென்று தெரியாமல் நடவடிக்கை எடுப்பதா? அரசு மீது டீன் குற்றச்சாட்டு!

மொத்த உறுதிமொழியும் சமஸ்கிருதத்தில் வாசித்ததாக தவறாக புரிந்துக்கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, என்னிடம் வாய் மொழியாகக் கூட எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ரத்னவேலு குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தமிழகம்! பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சி! ஈபிஎஸ் கடும் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட’ என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் `திராவிட மாடல்’ என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை தி.மு.க-வின் தலைவர், நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவது, தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டலாமா? மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என ஐபெட்டோ எச்சரிக்கை!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, துணை முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துளை செயலாளர், மாநில திட்ட இயக்குநர் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

antalya bayan escort