Thursday, February 19, 2026
Home Blog Page 136

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து! தலைமை தளபதி பிபின் ராவத் நிலை என்ன? மத்திய அரசு அவசர ஆலோசனை!

0

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்ததை விமானப்படை உறுதி செய்துள்ளது. விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

ஆல்கஹாலைவிட உங்கள் கல்லீரலை மோசமாக பாதிக்கக்கூடிய 5 ஜூஸ்கள்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

வயிற்றின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் உடலின் முக்கிய உறுப்பு கல்லீரல் அல்லது லிவர். இது விலா எலும்புக் கூண்டின் கீழ் நன்கு பாதுகாக்கப்படுகிறது. கல்லீரல் உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு மற்றும் உடலில் உள்ள பல முக்கியமான செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும்.

வெப் சீரிஸ் ஆகிறது ’குற்றப்பரம்பரை’! பாலா, பாரதிராஜா இயக்கவில்லை! இவர்தான் டைரக்டரா?

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவல், வெப் சீரிஸாக தயாராகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு! தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், பல்வேறு தடைகளை தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது. அரசுப் பள்ளி மாணவமாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பது போன்றது. முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர்பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது என கூறினார்.

இருப்பாளி என்ற இடத்தில் பேசிய அவர், இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு பொங்கல் பரிசானது ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பிரச்சாரத்தின் இடையே ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளை அவர் திறந்துவைத்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

செஸ் உலகின் கில்லி பிரக்ஞானந்தா! உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!

ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சன்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பலன்கள்! Health Benefits of Peanuts!

டிவி பார்த்துக்கொண்டோ அல்லது கடற்கரையில் அமர்ந்து அரட்டை அடித்தபடியோ கொரிக்கப்படும் நிலக்கடலை அல்லது வேர்க்கடலையை அல்லது மணிலாகொட்டையை தினசரி எடுத்துக் கொள்ளலாமா? தினசரி நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

கருணாநிதியின் அரசாணையை நிராகரிப்பது நியாயமா? அரசுக்கெதிரான மனக்குமுறலை வெளிப்படுத்தும் அரசு மருத்துவர்கள்!

“2009-ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில், அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்து வருவது வேதனையாக உள்ளது” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

antalya bayan escort