Saturday, February 14, 2026
Home Blog Page 14

‘இது மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட விவகாரம்’! மிரட்டி வாங்கப்படும் நிலம்! சபரீசன் பெயரில் ஆட்டுவிக்கப்படும் ரியல் எஸ்டேட் துறை!

ஆங்கில எழுத்தொன்றின் பெயரில் இயங்கும் நிறுவனம், திமுக ஆட்சி அமைந்தவுடன் தனது ஆக்டோபஸ் கரங்களை ரியல் எஸ்டேட் துறையில் நுழைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. இதுதொடர்பாக ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரை.

போக்குவரத்துக்கழகங்களை தனியார் மயமாக்கத் துடிப்பதா? ஓட்டுநர், நடத்துநரை பிரைவேட் ஏஜென்சி மூலம் நியமிக்க ஈபிஎஸ் எதிர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவு, உடை, இருப்பிடம் அதற்குப் பிறகு நான்காவதாக பயணம் என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும்.

தூங்க போறதுக்கு முன்னாடி பூண்டு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ 6 காரணங்கள்!

சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டு, பல நூற்றாண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணவில் சுவையை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.

ம.பொ.சி. : சென்னைக்கு உயிர் கொடுத்த தமிழர்! மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த ஆளுமை!

1968 ஆம் ஆண்டு, அதுவரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, ‘தமிழ்நாடு’ என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவால், அந்த தலைவர் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார்.

கொரோனாவின் புதிய JN.1 திரிபு: ஒரு முழுமையான பார்வை – ஏற்கனவே செலுத்திய தடுப்பூசி இப்போது பலன் தருமா?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,395-ஐ எட்டியுள்ளது. நேற்று (மே 31, 2025) ஒரே நாளில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்கி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!

பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார். 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பிறகு, உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா, தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

antalya bayan escort