ஆங்கில எழுத்தொன்றின் பெயரில் இயங்கும் நிறுவனம், திமுக ஆட்சி அமைந்தவுடன் தனது ஆக்டோபஸ் கரங்களை ரியல் எஸ்டேட் துறையில் நுழைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. இதுதொடர்பாக ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரை.
தூங்க போறதுக்கு முன்னாடி பூண்டு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ 6 காரணங்கள்!
சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டு, பல நூற்றாண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணவில் சுவையை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்கி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!
பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார். 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பிறகு, உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா, தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
