Thursday, February 19, 2026
Home Blog Page 140

கடிப்பதற்கு முன்பாக பாம்பு எப்படி எச்சரிக்கும்? எந்தெந்த பாம்பு என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்? Identifying venomous snakes!

இந்தியாவில், மழைக்காலத்தில் அதிகம்பேர் பாம்புக் கடிக்கு ஆளாகின்றனர். விவசாயப் பணிகள் அதிகமாக நடைபெறும் மழைக்காலத்தில் தான், பாம்புகளும் அதிகமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதால் கிராமப்புறங்களில் பாதிக்கப்படுவோர் அதிகம்.

அரசுக்கு ஆதரவு மாநாடா? அதிருப்தியை சேர்க்கும் மாநாடா? – ஏற்பாட்டாளர்களை எச்சரிக்கும் ஐபெட்டோ! 🔥

ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: ஜாக்டோ ஜியோ சார்பாக கடந்த 27.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில், “பிப்ரவரி 8-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உரிமை மீட்பு மாநாடு நடைபெறும், அதில் முதலமைச்சர் கலந்து கொள்வார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த விடியா திமுக ஆட்சி என்று ஒழியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

ஆம் ஆத்மி அமைச்சர் முன்னிலையில் மதமாற்றம்! இந்து கடவுள்களை விமர்சித்ததால் சர்ச்சை!

டெல்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் புத்த மதத்தை தழுவும் நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அங்கு “இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவதில்லை” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி! கண்ணியமற்ற நடத்தை என கொந்தளிக்கும் பாஜக பெண் எம்.பி.க்கள்!

மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.

மழையினால் டெல்டா மாவட்டங்களில் பருத்தி, எள் சேதம்! உரிய நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பருத்தி, எள் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

பிரதமரிடம் மன்னிப்புகேட்க டெல்லி பயணமா? வணிகர்கள் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்தம் சரிதானா? முதல்வருக்கு ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி!

‘கோ பேக் மோடி’ என கறுப்பு பலூன் பறக்கவிட்ட மு.க. ஸ்டாலின் தனது டெல்லிப் பயணத்தின் மர்மத்தை விளக்குவாரா?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

antalya bayan escort