பதவி உயர்வு என காகிதத்தில் கொடுத்துவிட்டு, புதுச்சேரி அரசு அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதாக, போலீஸார் குமுறுகின்றனர். இந்த விவகாரத்தில், முதலமைச்சரின் கணத்த மவுனத்துக்கு பின்னணி என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
லீவு கிடையாது, ஒன்னுக்கு கூட போக முடியாது! ஊழியர்களை கசக்கிப் பிழியும் சாம்சங் நிறுவனம்! துணைபோகும் தமிழக அரசு! நீடிக்கும் போராட்டம்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும், ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிற்சாலையில் ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பெண்கள் துரோகம் செய்வதற்கான ஆறு முக்கிய காரணங்கள் – உளவியல் பார்வையில் ஒரு விரிவான அலசல்!
உறவுகளில் துரோகம் என்பது மனதளவில் மிகவும் சிக்கலானதும், உணர்வுபூர்வமாக நம்மை பாதிக்கும் விஷயமுமாகும். கலாச்சாரங்கள், மதம், சமூகக் கட்டமைப்புகள் — எதையும் தாண்டி இது மனித உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நியூஸ் பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள ஆபத்து தெரியுமா? Dangers of eating food in newspaper!
வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற ‘நியூஸ் பேப்பர்‘ எனப்படும் செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் இடங்களில் அதிரடி சோதனை! கிரிப்டோகரன்சியில் பெருமளவில் முதலீடு?
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது நண்பர்கள், உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
