மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழக அரசு வடிவமைத்துள்ள மாநில கல்விக் கொள்கை (SEP) அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாதது குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO – ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
80 வருட பயணம், காலத்துக்கேற்ற மாற்றம்! தற்போது முற்றிலும் டிஜிட்டலில் “கலக்குது கல்கி குழுமம்”!
கல்கி…! தமிழ் அறிந்தோர் அனைவருக்கும் நன்கு பரிச்சயம் ஆனதொருப் பெயர். ’கல்கி’ என்றவுடன் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற அமரர் கல்கி எழுதிய புதினங்களோடு அவர் வித்திட்ட கல்கி குழுமமும் கல்கி வார இதழும் அவசியம் நம் நினைவிற்கு வரும்.
மொழிவழிப் பிரிவினை மோசடியின் 67வது நினைவு நாள்! ஈவெரா செய்த வரலாற்றுத் துரோகம்! 85 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பறிபோனதன் பின்னணி!
67 ஆண்டுகளுக்கு முன்னால் நள்ளிரவில் தேவிகுளத்தில் தன்னுடைய வீட்டில் தமிழனாக தூங்கப்போன ஒரு தேயிலைத் தோட்ட தொழிலாளி, காலையில் எழும்பும்போது மலையாளியாக எழுந்தான். மொழிவழிப் பிரிவினை எனும் பெருந்துயர், ஒருநாள் இரவில் அவனை மலையாளி ஆக்கியது.
தண்ணீர் திறப்பில் தொடரும் சர்ச்சை! புதிய அணைகட்ட கேரளா அழுத்தம்! வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டம்!
முல்லை பெரியாறு அணை 142 அடிக்கான கொள்ளளவை எட்டியதை அடுத்து, அதனை முன்வைத்து கேரளத்தில் புதிய சர்ச்சைகள் எழுந்தபடி உள்ளன.
COVID-19 தொற்று இருக்கிறதா என்பதை வீட்டிலிருந்தவாறே கண்டறிவது எப்படி? பிரபல மருத்துவரின் சிம்ப்பிள் டிப்ஸ்!
ஊடகங்களால், கொரோனா 2-வது அலை குறித்த அச்சம் மக்களிடையே பெருமளவு நிலவுகிறது. கொரோனா குறித்து தேவையற்ற பதற்றம் இல்லாமல், நாம் என்ன செய்ய வேண்டும்?, வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள் என்ன?, என்னென்ன பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
