இந்திய அரசியலில், தேர்தல் வியூக நிபுணர்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபுறம் இந்திய அரசியல் ஆலோசனைத் துறையில் புதிய நெருக்கடிகளும் உருவாக்கியுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சிகளைத் தாண்டி, வேட்பாளர்களாக களமிறங்க விருப்பப்படுவோர் தேர்தல் வியூக நிபுணர்களின் உதவியை நாடலாம். அவர்களுக்கான கட்டுரையும் இது.
செஸ் உலகின் கில்லி பிரக்ஞானந்தா! உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!
ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சன்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
“தோல்வி பயத்தில் திமுக நடுங்குகிறது!” – ரூ.3000 பொங்கல் பரிசு குறித்து அன்புமணி ஆவேசம்!
“பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
போதை ஊசி போட பயிற்சி தரும் மெகா சீரியல்கள்! சிறுமிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் வக்கிரம்!
எவன் குடியை எப்படி கெடுக்கலாம்? யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம்? எப்படி திருடுவது? ஏமாற்றி பணம் பறிப்பது எப்படி? கள்ளக்காதல் செய்வது எப்படி? என்பதை போதித்து வந்த, மெகா சீரியல்கள், இப்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டன. அபியும் நானும் என்றொரு சீரியலில், ஒரு சிறுமி, ஹீரோயினுக்கு நரம்பு ஊசி எனப்படும் Vein Injection போடுகிறாள்.
அரசுக்கு ஆதரவு மாநாடா? அதிருப்தியை சேர்க்கும் மாநாடா? – ஏற்பாட்டாளர்களை எச்சரிக்கும் ஐபெட்டோ! 🔥
ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: ஜாக்டோ ஜியோ சார்பாக கடந்த 27.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில், “பிப்ரவரி 8-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உரிமை மீட்பு மாநாடு நடைபெறும், அதில் முதலமைச்சர் கலந்து கொள்வார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் ஹெல்மெட் பதிவேடு! கிரண்பேடிக்கு எதிராக கொந்தளிக்கும் ஊழியர்கள்!
ஹெல்மெட் விவகாரத்தில் கிரண்பேடியின் செயல்பாடு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. போக்குவரத்து செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை, அரசு ஊழியர்களை மனப்புழுக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும்.
