Wednesday, February 18, 2026
Home Blog Page 186

கடிப்பதற்கு முன்பாக பாம்பு எப்படி எச்சரிக்கும்? எந்தெந்த பாம்பு என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்? Identifying venomous snakes!

இந்தியாவில், மழைக்காலத்தில் அதிகம்பேர் பாம்புக் கடிக்கு ஆளாகின்றனர். விவசாயப் பணிகள் அதிகமாக நடைபெறும் மழைக்காலத்தில் தான், பாம்புகளும் அதிகமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதால் கிராமப்புறங்களில் பாதிக்கப்படுவோர் அதிகம்.

பிளவுஸ், சுடிதார் தைக்கனுமா..? Appல் புக் பண்ணுங்க..! நாங்களே வீடு தேடி வர்றோம்..! டெய்லரிங் தொழிலில் புரட்சி செய்யும் 70 வயது இளைஞி!

பள்ளி விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொண்ட தையல்கலையை, திருமணத்திற்குப் பிறகு தனது தொழிலாக்கி, இன்று அதிலும் புதுமையான ஒரு ஸ்டார்ட் அப்பை ஆரம்பித்து 25 பேருக்கு வேலை அளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 70 வயது உமாவதி.

#OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டமாக இணைய சூதாட்ட விளையாட்டுத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் முறையான மற்றும் சரியான காரணங்கள் கூறப்படவில்லை எனக் கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதைக் காட்டிலும், அதை முறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

3,000 பழைய பேருந்துகள் இயக்கம்! நெருக்கடியில் போக்குவரத்துக்கழகம்! கிராமங்களுக்கான சேவை பாதிக்கப்படும் சூழல்!

2023ஆம் ஆண்டு இறுதிக்குள், நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் 3,000க்கும் மேற்பட்ட பேருந்துகளை மாற்றாவிட்டால், கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கங்கள் எச்சரிக்கின்றன.

ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறிப்பதா? போராட்ட அறிவிப்பை வெளயிட்டார் ஈபிஎஸ்!

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான அம்மா அரசு கனிவுடன் ஆய்வு செய்தது.

வெளியே நடமாட முடியாது! அண்ணாமலையை மிரட்டும் ஆர்.எஸ். பாரதி!

தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

SBI-ஐ தொடர்ந்து வட்டியை உயர்த்தும் மற்ற வங்கிகள்! எந்தக் கடனுக்கு EMI அதிகமாகப் போகிறது?

எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரித்துவிட்ட நிலையில், மற்ற வங்கிகளையும் வட்டியை உயர்த்த முடிவுசெய்துள்ளன. பேங்க் ஆஃப் பரோடாவும், ஆக்சிஸ் வங்கியும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

antalya bayan escort