Thursday, February 19, 2026
Home Blog Page 273

Bajaj Bruzer 125 CNG Bike! ஆட்டோமொபைல் உலகை ஆட்டிப்படைக்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்?

ஆட்டோமொபைல் உலகமே வாய்பிளந்து ஆச்சரியப்படும்படியான ஒரு தரமான சம்பவத்தைச் செய்யக் காத்திருக்கிறது பஜாஜ் டூவீலர் நிறுவனம். இதற்கு ஜூன் 18 வரை காத்திருங்கள்.

இரவில் செல்ஃபோனே கதி என்று கிடப்பவரா? கண்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை!

மொபைல், லேப்டாப் போன்றவை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் வந்துவிட்ட இந்த காலத்தில், ஆன்லைன் வகுப்புக்காக பிள்ளைகள் அதிகம் மொபைல் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேபோல், தூக்கத்தை தள்ளிவைத்துவிட்டு மொபைல் ஃபோனை பயன்படுத்துவர்களும் அதிகம். அவர்களுக்கான பிரத்யேகக் கட்டுரைதான் இது.

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்! முகேஷ் அம்பானிக்கு முதலிடம்! 2-வது இடத்தில் அதானி!

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தை முகேஷ் அம்பானியும், இரண்டாம் இடத்தை கவுதம் அதானியும் பெற்றுள்ளனர்.

செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுத்தார்! கைது என்றவுடன் கதறி அழுதார்! எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. செந்தில்பாலாஜி கைதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

‘வாழை’ கதை திருடப்பட்டதா? அனுமதி இல்லாமல் மாரி. செல்வராஜ் பயன்படுத்தியுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் பகீர் குற்றச்சாட்டு!

மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். 1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார்.

முகம் பளீச்சின்னு ஆகனுமா? கடலை மாவு இருக்க கவலை ஏன்…?

கடலை மாவு பயன்படுத்தி அழகுக் குறிப்பு. கடலைமாவுடன் சில பொருட்களையும் சேர்த்து ஃபேஸ் போக் போட்டால் பார்லரேபோக வேண்டாம். முகம் பளபளக்கும்.

ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்! சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு கொள்முதல்!

பசு மாட்டின் சாணத்தை அடுத்து அதன் கோமியத்தையும் விலைக்குப் பெற சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதன் விலையாக ஒரு லிட்டருக்கு ரூ.4 அளிக்க முதல்வர் பூபேஷ் பகேல் உத்தரவிட்டுள்ளார்.

antalya bayan escort