Wednesday, February 18, 2026
Home Blog Page 285

எரியும் விவசாயி… அலறும் தமிழகம்! – “இதற்கு மேல சீரழிய முடியாது!” – விடியா திமுக அரசை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்த எடப்பாடியார்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது வெறும் காகித அளவில்தான் இருக்கிறதா? அல்லது காவல்துறையின் கைகள் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தத்தால் கட்டிப்போடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் இன்று ஒவ்வொரு தமிழரின் மனதிலும் ஓங்கி ஒலிக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒரு விவசாயி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமொரு சாட்சியாக மாறியுள்ளது.

புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க கட்டுப்பாடு! மக்களே தடுக்க சட்டத்திருத்தம்! தமிழக அரசு அரசாணை!

டாஸ்மாக்(TASMAC) கடைகள் தங்கள் பகுதியில் அமைக்க வேண்டாம் என்றால், மக்களே அதைத் தடுக்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

பூசணி விதைகளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவ மகிமை! ஆச்சரியம்… ஆனால் உண்மை..! வயாகரால்லாம் பக்கத்துலயே நிக்காது..!

பூசணி விதைகள் பூசணி பழத்தின் உண்ணக்கூடிய விதைகள். இந்த தட்டையான மற்றும் வெள்ளை விதைகள் ஒரு ‘ஊட்டச்சத்தின் ஆற்றல் இல்லம்’. அவை இனிப்பு மற்றும் சுவையில் காரமானவை. அவை அமெரிக்காவில் ‘பெபிடாஸ்’ என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றன.

பாலியல் உறவுக்கு அழைக்கிறார்; கொலை மிரட்டல் விடுக்கிறார்..? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பகீர் குற்றச்சாட்டு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீது காயத்திரி தேவி என்பவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டிஜிபி அலுவலகத்தில் அவர் அளிக்கவுள்ள பாலியல் புகாரில், நான் குடும்பத்தோடு சென்னையில் வாழ்ந்து வருகிறேன். நான் கொடைகானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அதே பள்ளியில் படித்த நாகபிரியாவும் நானும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.

தமிழ் முதல் மாதம் ‘தை’யா? ‘சித்திரை’யா? அம்பலப்படும் திராவிடவியலாளர்களின் புரட்டு! வேல்ஸ் பார்வை!

3 Minutes Read :- தை மாதம்தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என திமுக அரசு மீண்டும் அறிவிக்க உள்ளது. தி.., திமுகவினர் வழக்கம்போல இதை ஏற்றாலும், சித்திரையை ஒதுக்க முடியாமலும், தைத் திங்களை ஏற்க முடியாமலும் தமிழ் மக்கள் திணறுகிறார்கள்.

நீட் மசோதாவை அனுப்பியதற்கு நன்றி! 21 மசோதாக்களுக்கும் விரைந்து ஒப்புதல் தாருங்கள்!

சென்னையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறிப்பதா? போராட்ட அறிவிப்பை வெளயிட்டார் ஈபிஎஸ்!

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான அம்மா அரசு கனிவுடன் ஆய்வு செய்தது.

antalya bayan escort