சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் பதிவொன்றை வெளியிட்டு திமுக அரசை தீவிரமாக கண்டித்துள்ளார்.
நின்று கொண்டு தண்ணீர் குடிச்சா ‘இந்த’ மாதிரி பிரச்சினைகள் வரும்! Side Effects of Drinking Water While Standing!
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுபோல இயற்கையாக மனித உடலும் நீரின்றி அணுவளவு கூட இயங்காது. மனித உடலில் சராசரியாக 70% நீர் உள்ளது. மூளை மற்றும் இதயத்தில் 73 சதவிகிதம், நுரையீரலில் 83%, தசைகள் மற்றும் சிறுநீரகத்தில் 79% , எலும்புகளில் 31% நீர்ச்சத்து உள்ளது.
திமுக தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை! நெஞ்சுவலி எனக் கூறியதால் மருத்துவமனையில் அனுமதி!
செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று அதிகாலை புதன்கிழமை 2 மணி வரை சுமார் 18 மணி நேர விசாரணைக்குப் பிறகு தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது.
பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் வாரீர்..! தொழிலாளர் விரோத சட்டத்துக்கு எதிராக ஆசிரியர் கூட்டணி அழைப்பு!
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொழிலாளர் நல விரோத சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி, ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒன்றிப் போய்விட்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! ஆளுநரின் பங்கு குறித்து ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இணைய வழி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்க வைக்கும் பிள்ளைகளின் பெற்றோர், என அனைவரின் இதயத்து உணர்வுகளை தெரியப்படுத்தவே இந்த வேண்டுகோள் கடிதம்.
விளம்பர பட்ஜெட்..! காகித பட்ஜெட்..! ஏமாற்றுகிற பட்ஜெட்..! வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து விவசாயிகள் கொந்தளிப்பு!
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், “அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகள் பின்பற்றிய அதே பட்டியல், அதே வாசகங்கள் மறு வாசிப்பாக பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டு உள்ளது.
