Tuesday, September 16, 2025
Home Blog Page 366

மினிமம் பேலன்ஸ் தேவையில்லை! ஏ.டி.எம்.மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15+GST!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இது வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பழம்பெரும் சித்தர்கள் பரிந்துரைத்த பானம் – இப்போது டயபட்டிக் உலகின் ஹீரோ! இரத்த சர்க்கரையை சீராக்கும் பழமையான ரகசியம்!

இன்றைய நவீன உலகில், சர்க்கரை நோய் (நீரிழிவு) ஒரு மவுனக் கொலையாளியாகப் பலரது வாழ்விலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் அதிகாரிகள்! தனியார் பள்ளிகளை மட்டும் அரவணைக்கிறதா கல்வித்துறை?

இது தொடர்பாக தமிழக ஆசிரியர கூட்டணி மூத்த தலைவரும், ஐபெட்ட தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எண்ணும் எழுத்தும் பயிலும் 1,2,3 வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையில் செயலி வழியாக வளரறி மதிப்பீடு தேர்வு நடைபெற்று வருகிறது.

அடிப்படை வசதி செய்துதராத திராவிட மாடல் அரசு! கர்நாடகாவுக்கு இடம் பெயரும் கிராம மக்கள்!

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து! 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீஸ் அவுட்போஸ்ட்! சிக்னல்களில் பசுமைப் பந்தல்! சட்டமன்றத்தில் சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

கஞ்சா விற்பனை உள்ளிட்ட  குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, போலீஸ் அவுட் போஸ்ட் நிறுவ வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்திய முதலியார்பேட்டை திமுக எம்.எல்.. சம்பத், சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்குமாறும் கோரியுள்ளார்.

வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்த ரீல் ஹீரோ ஜோசப் விஜய்! அம்பலப்படுத்திய நடிகை கஸ்தூரி! ரோல்ஸ் ராய்ஸ் கார் இத்தனை கோடியா?

நடிகர் ஜோசப் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

antalya bayan escort