Saturday, February 14, 2026
Home Blog Page 367

மக்களின் கண்ணீரைத் துடைக்கப்போகும் எழுச்சிப் பயணம் – மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க நெடும்பயணம் புறப்படுகிறார் EPS!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை மீண்டும் படைத்திட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தூய வழியில் ஆட்சி செய்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜுலை 7ந் தேதி திங்கள் கிழமை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற நெடும் பயணத்தைத் தொடங்குகிறார்.

தனித்து விடப்பட்டுள்ளோம்! நாட்டு மக்களிடம் உக்ரைன் அதிபர் உருக்கம்! ரஷ்யாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு!

0

ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ, 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார்.

தரமற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தம்! அமைச்சர் பெயரால் மிரட்டல்! வேதனையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி வார்டன்கள்!

அண்மையில் திறக்கப்பட்ட கூட்டுறவு நுகர்வோர் கடைகளில், தரமற்ற காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஆதி திராவிடர் நல விடுதிகளின் வார்டன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாய்மொழி உத்தரவை மீறி, பிற கூட்டுறவு சங்கங்களில் இருந்து மளிகை பொருட்களை வாங்கும் வார்டன்கள், அதிகாரிகளால் குறிவைக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முயல்கள் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப்பாடம்! Rabbit And Frog! நீதிக் கதை!

0

ஒரு காட்டில்  முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த  முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. அவைகளுக்கு அங்கு சுலபமாக சாப்பிட தினமும் உணவு கிடைத்தது. திடீரென்று கோடைக்காலம் வந்தது, வெப்பம் அதிகமானதால் அங்கே பச்சைப் பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.

ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள்? ஊதியம் வழங்கவில்லை எனப் போராட்டம்! அமைச்சர் விளக்கத்தால் பரபரப்பு!

சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில், சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜிங் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்களை காவல்துறை கைது செய்த விதம் கண்டனத்துக்குரியது! உடனடியாக விடுவிக்க முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் மூன்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருந்தார்கள்.

antalya bayan escort