2.40 Mins Read : மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. வால்மீகி தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர்கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது ராமாயணத் தகவல். அதேநேரம், ஸ்ரீவீரபத்திரருக்கும் – சண்டிக்கும் பிறந்த குழந்தையே கருப்பசாமி என்றும் சொல்லுகிறார்கள். அருள்மிகு கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார்.
சனிக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது..! ஏன் தெரியுமா..? Saturday Non-Veg Fast!
அசைவ உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, சனிக்கிழமைகளில் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான பதிலைப் பார்க்கலாம். நமது உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள் அசைவ உணவுகளில் தான் எளிதாகக் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 0.83 கிராம் புரதம் நமக்குத் தேவைப்படும். அதாவது ஒருவர் 65 கிலோ எடை கொண்டவராக இருந்தால் அவருக்கு 54 கிராம் புரதம் தேவைப்படும். இது அசைவ உணவு மூலமும் கிடைக்கும்.
நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!
தவறான மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மரபியல் போன்ற பல காரணிகளால் நீரிழிவு நோய் உருவாகிறது. இது, வளர்சிதை மாற்ற கபம் வகையைச் சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது. செரிமான குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது.
மார்ச்-1 முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்த முடிவு!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை பற்றி மலையாள ஊடகங்கள் மீண்டும் விஷமப்பிரச்சாரம்! கருணைக்கொலை செய்யுமாறு விவசாயிகள் கதறல்!
வட மாநிலங்களில் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தமிழக கேரள எல்லையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், முல்லைப் பெரியாறை நம்பி இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
