ரஜினியின் 169வது படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து படத்தின் டைட்டிலை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
கோவை கலவரத்திற்கு கருணாநிதியை பொறுப்பேற்க சொல்ல முடியுமா? வானதி சீனிவாசன் கேள்வி!
பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செவ்வாய்க் கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், “குஜராத் கலவரத்தில், அப்போதைய முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை! உண்மையை உரைக்கும் சிறப்புக் கட்டுரை!
கிறித்தவ மதத்துக்கு உள்ளேயே நிலவும் தீண்டாமைக் கொடுமை தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்து ஆதிக்க சாதியினர் மட்டுமே தீண்டாமையை கடைப்பிடிப்பதாக பிரச்சாரம் செய்யப்படும் நிலையில், கிறிஸ்தவர்களின் இந்தப் போக்கு அதிர்ச்சி தருவதாக பலரும் கூறுகின்றனர்.
புகைப்பிடிப்பதை நிறுத்த முடியலையா..? இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ செய்து பாருங்க..!
புகைப்பிடிப்பதை வெற்றிகரமாக நிறுத்துவதற்கான அடித்தளம் உங்கள் மன உறுதியில் தான் உள்ளது. புகைப்பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம். சிகரெட் அல்லது பீடி பிடிப்பதை நிறுத்துவது என்ற முடிவை எடுத்தவுடன், அதில் உறுதியாக இருங்கள், இந்த பயணத்தை ஏன் தொடங்கினீர்கள் என்பதை நீங்களே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இது புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர உதவும்.
திட்டமிட்டபடி 13ந் தேதி போராட்டம்! கோரிக்கை முழக்கமிடும் உரிமையை தடுக்க நினைத்தால்..! களம் கொந்தளிப்பாக உள்ளதென ஐபெட்டோ அறிவிப்பு!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “டிட்டோஜாக் அமைப்பின் வீரம் செறிந்த போராட்டம் திட்டமிட்டபடி அக்டோபர் 13ஆம் தேதி, பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள SCERT அலுவலகம் முன்பு மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டமாக நடைபெறும்.
‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி! திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சாடும் பாஜக!
‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம் காப்பதாக, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
