மலக்குடல் மற்றும் ஆசனவாயின் உட்பகுதியில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதே மூல நோய் அல்லது பைல்ஸ் எனப்படுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் குடல் இயக்கத்தின் போது, இரத்த நாளங்களின் உட்புறங்கள் மிகவும் மெலிந்து நீண்டு காணப்படும்; அதனால் நரம்புகள் வீங்கி எரிச்சலடையலாம்.
சிவசங்கரன் சிவசங்கர்பாபா ஆன வரலாறு! சுஜாதா என்ற மாமனிதரும் ஏமாற்றப்பட்ட கதை!
பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, சென்னையில் மண்ணடியிலுள்ள ஒரு லாரி ஷெட்டில் கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சுஜாதா தொடங்கி பலரும் இவரிடம் ஏமாந்துள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியமானார் ஏ.கே.டி. ஆறுமுகம்! மெய்யானது வேல்ஸ் மீடியாவின் கணிப்பு!
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராகவும், மூத்த தலைவர்களில் ஒருவருமாகவும் இருந்த AKD ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸில் இணைந்துள்ளார்.
மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள்! ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து 18ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில், வரும் 18ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வெகுவாகக் குறைந்த கேஆர்எஸ் அணை நீர்மட்டம்! தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது சந்தேகம்!
கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.
பள்ளிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு! NEP 2020ஐ மறைமுகமாக அமல்படுத்தும் முயற்சியா? ஐயம் கிளப்பும் ஐபெட்டோ!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலனப்பதிவு அறிக்கையில், “பள்ளிகள் இணைப்பு திட்டம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.அ.நரேஷிடம், 29.10.2024 அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். மேலும், பள்ளிகளை இணைக்க வேண்டும் என்ற கொள்கையினை முற்றிலும் கைவிட வேண்டுமென வலியுறுத்தினோம்.
