அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பாசுமதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.
மத்திய அரசின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ்! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் மருத்துவ காப்பீடு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.8000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
கீரைகள் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகளா? ஒரு நாளைக்கு எத்தனை கிராம் கீரைகளை உணவில் சேர்க்கலாம்?
பி–காம்ளக்ஸ், வைட்டமின் சத்துகளை கீரைகள் கொண்டுள்ளது. ஆனால் கீரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. கீரை வகைகளை எந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தனியார்மயமாகும் சென்னை மாநகர பேருந்துகள்! சென்னையில் ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி!
MTC எனப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி 29.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். 31 டிப்போக்கள் உள்ளன, 20,301 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
விரைவில் ஸ்மார்ட்போனுக்கு மூடுவிழா..! புரட்சி செய்ய வருகிறது ஏ.ஐ. தொழில்நுட்பத்திலான புதிய சாதனம்!
தொலைபேசிகள் உலகத் தகவல் தொடர்பு முறையையே புரட்டிப் போட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். டெலிபோனில் ஆரம்பித்த இந்த பயணம், பட்டன் போன்கள், ஸ்மார்ட் போன்கள் என இன்று நம் கைகளில் உலகத்தையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி! திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சாடும் பாஜக!
‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம் காப்பதாக, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் நிலத்துக்கு காலம் தந்த பெருங்கொடை பென்னிகுயிக்! போடி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பென்னிகுயிக் பெயர் வைக்கக் கோரிக்கை! பாகம் – 2
எனது அப்பா சந்தானமும், அம்மா அய்யம்மாளும் எனக்காகவும், என் உடன் பிறந்தவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தனர். நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கனவாக இருந்திருக்க வேண்டும்.
