தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களே நிலவளமும், நீர்வளமும் ஒருசேர பொருந்தியவை. அப்படிப்பட்டவைகளில் குமரி மாவட்டமும் ஒன்று. இந்த குமரி மாவட்டத்திற்கு முன்னொரு காலத்தில் பெருமை சேர்த்த நெய்யாறு அணை, இன்று எட்டாக்கனியாக கசந்து நிற்கிறது. வழக்கம் போல் இதுவும் மலையாள துரோகம்தான்..!
இலக்குகளை அடைய ஆதிக்க மனப்பான்மை ஏன் அவசியம்? The Secret to Success: Cultivating a Dominant Mindset!
பொதுவாக பிறர் மேல் ஆதிக்க மனப்பான்மை செலுத்துவது நல்லது அல்ல. பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நினைப்பவர்கள் மட்டுமே ஆதிக்க மனப்பான்மையை கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவர் தனக்குத்தானே ஆதிக்க மனப்பான்மையை பின்பற்றுவதன் மூலம் இலக்குகளை எளிதில் அடையலாம். இது பல்வேறு உளவியல் குணாதிசயங்கள் மற்றும் அணுகுமுறைகளை உள்ளடக்கியது. இலக்குகளை அடைய ஆதிக்க மனப்பான்மை ஏன் அவசியம்?
படுக்கையறை வாஸ்து! கட்டில் வைக்கும் திசை முதல் படுக்கை அறை வரை..! பயனுள்ள வாஸ்து டிப்ஸ்!
சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் கூட அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும். உங்கள் படுக்கையறையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதையும், நேர்மறை ஆற்றலை அதிகரித்து தம்பதியரிடையே நெருக்கத்தைக் கூட்ட சரியான திசையில் படுக்கையை அமைப்பது போன்ற பல வாஸ்து டிப்ஸ்களையும் தெரிந்துகொள்வோம்.
டீ, காபி குடிப்பதற்கு முன் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்! ஏன் தெரியுமா?
காலையில் எழுந்த உடனே டீ அல்லது காபியோடுதான் தங்களது நாளை பெரும்பாலானோர் தொடங்குகின்றனர். பல பேருக்கு டீ, காபியின் மீது போதை என்றே கூற வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து மக்களவையில் விவாதம்! மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது நடத்தப்பட்ட ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 198 எம்பிக்கள் வாக்களித்தனர்.
வாழைத்தண்டு சட்னி! சிறுநீரகம் தொடங்கி பல உறுப்புகள் பாதுகாப்பாக இருக்க உதவும்…!
பெரும்பாலான வீடுகளில் பிரதான காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி, தோசை மற்றும் சப்பாத்திதான். அவற்றுக்கு சுவையான சைடிஷ் செய்வதுதான் இல்லதரிசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். குட்டீஸ்கள் மற்றும் வீட்டு ஆண்களுக்கு பிடித்ததுபோல தினமும் புதுப்புது சட்னிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
நாய்கள் கண்களுக்கு எமன் தெரிவானா? நாய்கள் ஊளையிடுவதற்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா?
வீட்டில் நாய்கள் ஊளையிட்டால் தவறு நடக்கும் என்று ஏன் கூறுகின்றனர்? நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலிலும் சரியான காரணத்தை வைத்திருப்பார்கள், அது போல் ஏதாவது உண்டா? அல்லது அறிவியல் ரீதியாக ஏதாவது காரணம் உள்ளதா? அல்லது மூட நம்பிக்கையா?
