பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார். 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பிறகு, உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா, தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தாய்ப்பால் எனும் அமுதம்! குழந்தையின் உடல் தன்மைக்கு ஏற்ப சுரக்கும் திரவத் தங்கம்! Nutritional benefits of Breast Milk!
சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன.
நீதித்துறையை அவதூறாக பேசியதாக வழக்கு! சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!
கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில், ரெட்பிக்ஸ் சேனலில் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்திருந்தார். அவரது பிளாக்கிலும் எழுதியிருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது.
The Silent Toll: How Long Working Hours Impact Women’s Physical and Mental Health!
In today’s relentlessly paced professional world, the pressure to work longer hours is pervasive. While extended workdays can affect anyone, they often take a disproportionate toll on women, impacting both their physical and mental well-being in significant ways. Beyond the immediate demands of the job, societal expectations, caregiving responsibilities, and gender biases amplify the strain, creating a perfect storm for health problems to arise.
போராட்டக்காரர்கள் வசமானது அதிபர் மாளிகை! உயிருக்கு பயந்து தப்பியோடிய கோத்தபய! போர்க்களமானது கொழும்பு!
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த எம்.பி. ரஜிதா சேனரத்னாவை அவர்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கை அதிபர் மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பேருந்து, மின் கட்டணம் உயர்கிறது! தனியார்மயத்தை ஊக்குவிக்க முடிவு! நிதியமைச்சர் பிடிஆர் தகவல்!
தமிழ்நாட்டில் பேருந்து மற்றும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.