Tuesday, February 17, 2026
Home Blog Page 71

நெற்பயிர்களை அழிக்கும் NLC! துணை நிற்கும் திமுக அரசு! தமிழகத்தில் சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என ஈபிஎஸ் ஆவேசம்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை வலி நிவாரணிகளாக மாற்றும் அசாதாரண உயிரி தொழில்நுட்பம்! – சுற்றுசூழல் புரட்சிக்கு வித்திடும் விஞ்ஞானிகள்!

உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளில் பாராசிட்டமால் மாத்திரைகள் முக்கியமானவை. ஆனால், இவை பெரும்பாலும் குறைந்துவரும் புதைபடிவ எரிபொருட்களை (fossil fuels) நம்பியே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற, எடின்பர்க் பல்கலைக்கழக(University of Edinburgh’s Wallace Lab) ஆராய்ச்சிக் குழு, புதிய மாற்று வழியைக் கண்டறிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்பாட்டை ஆய்வு செய்து உண்மையை உணர வேண்டும்! முதலமைச்சருக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

மானம் காத்திட வீதிக்கு வராவிட்டால் காலிப் பணியிடம் மட்டுமல்ல; பணியாற்றிக் கொண்டிருக்கும் இடமும் விலை மதிப்பீட்டை பொறுத்து மாறும் அபாய சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார்.

தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, செயலை நியாயப்படுத்தவோ முடியாது! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, தங்கள் செயலை நியாயப்படுத்தவோ முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

டிபிஐ வளாகத்தில் அடுத்தடுத்து மயக்கமடையும் ஆசிரியர்கள்! தோல்வியில் முடிந்த அமைச்சர் பேச்சுவார்த்தை! முதலமைச்சர் தலையிட வலியுறுத்தல்!

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் என மூன்று வகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.

“மன்னிக்கவும்.. நீங்கள் கிளம்பலாம்!” – ஜனநாயகன் பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஐ.ஜி. ஜாபர் சேட், கருணாநிதியின் செயலாளர் குடும்ப சொத்துக்கள் முடக்கம்!அமலாக்கத்துறை அதிரடி!

சட்டவிரோதமாக அரசிடம் வீட்டு மனை பெற்று, அதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி உட்பட 3 பேரின் 14.23 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

antalya bayan escort