Tuesday, February 17, 2026
Home Blog Page 83

சிவப்பு அவல்! ஆச்சரியப்படும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

சமீப காலமாக சிவப்பு அவல் சத்தானதொரு உணவுப் பொருளாக மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இது பாரம்பரிய இந்திய உணவு பொருள். இது சுவையானது மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. தினசரி உணவில் சிவப்பு அவலை சேர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாரம் இரண்டு முறை சிவப்பு அவல் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி வெடிக்கும்! கோத்தபய நிலை ஸ்டாலினுக்கு ஏற்படலாம்! எச்சரிக்கும் ஈபிஎஸ்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டத்தில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து பழனிக்கு நேற்று வந்த ஈபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் பெரும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

அடுத்த வாரம் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்! அலட்சியம் கூடாது என அமைச்சருக்கு பாமக அறிவுரை!

எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தில் 2,381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.

10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி! கருணை அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. பொதுத் தேர்வுக்கு முன்பான காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வு போன்றவற்றில் இருந்து மாறுபட்டு பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்பதை உடனடியாக நீக்குங்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி தொடங்கிய காலத்தில் இருந்து, அந்தப் பதவி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் புலனப் பதிவுகள் வழியாக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் அன்றைய முதன்மைச் செயலாளர்-1 த.உதயசந்திரன் இ.ஆ.ப., ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

மாநில உரிமைகளை தாரைவார்க்கும் திமுக அரசு! கேரளாவுக்கு சாதகமாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பெரும் துரோகம்!

மத்திய அரசின் எதிர்ப்பினிடையே தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தும் திமுக அரசு, தற்போது அந்த உரிமைகளில் சிலவற்றை கேரளாவிற்கு விட்டுக்கொடுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளில் கேரளா தடைகள் ஏற்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாடு நீர்வளத் துறை (WRD) கூடுதல் தலைமை செயலாளர் க. மணிவாசன், கேரளா விதித்த நிபந்தனைகளின் கீழ் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளும் என கடந்த 13ந் தேதி அறிவித்துள்ளார். கேரளாவின் சிறு நீர்ப்பாசனத் துறையின் பொறியாளர் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்வார் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது.

SIR திருத்தம்! உங்கள் பெயர் நீக்கப்படலாம் — அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision – SIR) தொடங்குகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறுகின்றன.

antalya bayan escort