Tuesday, March 17, 2026
Home Blog Page 138

Vijay’s LEO! திரையரங்குகள் கட்டணக்கொள்ளை? சிறப்புக் காட்சிக்கு ஐகோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் பெற்ற வரவேற்பும், ‘விக்ரம்’ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய ‘லோகிவெர்ஸ்’ என்ற விஷயமும்தான் இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு காரணம்.

டீ கூட ரஸ்க் சாப்பிடுவீங்களா? ரஸ்க் சாப்பிடுவதில் உள்ள ரிஸ்க் தெரியுமா? Side Effects Of Eating Rusk With Tea!

நம்மில் பெரும்பாலானோர் டீ, ரஸ்க் உடன் தான் வாழ்க்கையை துவங்குகிறோம். காலை உணவாக இருந்தாலும் சரி, மாலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, டீயை எத்தனை முறை குடிக்கிறோமோ அவ்வளவு முறை ரஸ்க் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், டீயுடன் ரஸ்க், டோஸ்ட் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அமெரிக்காவின் திடீர் இரட்டை நிலைப்பாடு! காஸாவை ஆக்கிரமிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பைடன் எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் இடையேயான போர் 10-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்தனர். காசாவில் 2670 பேர் உயிரிழந்தனர். 9600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 23 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

புறா இவ்ளோ டேஞ்சரா? புறா எச்சத்தால் வரும் 60க்கும் மேற்பட்ட நோய்கள்! Pigeon droppings causes 60 diseases!

பொதுவாக நமது நாட்டில் பால்கனிகள், மொட்டை மாடிகள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் பறவைகளுக்கு உணவளிக்கிறார்கள். இந்தியாவில் 21% நுரையீரல் பாதிப்பு பறவைகளின் இறகுகள் மற்றும் எச்சங்களின் வெளிப்பாட்டால் ஏற்படுகிறது. புறா பட்டுமல்ல வௌவால்களின் எச்சத்திலும் ஹிஸ்டோப்பிளாஸ்மா கேப்சுலாட்டம் (Histoplasma capsulatum) என்ற பூஞ்சைகள் இருக்கலாம். இவற்றின் ஸ்கோர்கள் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை.

கேரளா இடுக்கி மாவட்ட ஆக்கிமிப்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? நிலத்தை மீட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை!

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இடுக்கி மாவட்ட நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரிடமிருந்தும் எந்த நிலத்தையும் அரசு கைப்பற்றவில்லை என்பது துரதிருஷ்டம்.

ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோடு விவசாயி மகன்! யார் இந்த கே.பி.ராமசாமி?

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் மூன்று புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சர்க்கரை தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி (74), 19,133.7 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி மறுப்பதா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும்.

antalya bayan escort