40 வருடங்களுக்குப் பிறகு இந்தியா-இலங்கை இடையிலான அதிவேக பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு அதிவேக படகு போக்குவரத்து சேவை தொடங்க ஒப்பந்தமானது.
நடைப்பயிற்சி மட்டும் சர்க்கரைநோயை கட்டுப்படுத்துமா? இப்படித்தான் நடக்க வேண்டுமா? How Much Walking Is Best for Diabetes Control?
3.00 Minute(s) Read : நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்யும்போது ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். உடற்பயிற்சி இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தும், ரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்துக்கொள்ள திசுக்களைத் தயார்படுத்தும்.
அப்பாவு, சபாநாயகரா? சர்வாதிகாரியா? பாஜக விசுவாசி பன்னீர்செல்வத்தை தூக்கிச் சுமப்பதன் பின்னணி என்ன?
இது வரையிலான தமிழக சபாநாயகர்களிலேயே அடாவடியாக அதிகாரத்தை செலுத்தியதில் இன்றைய சபாநாயகர் அப்பாவு அவர்களை மிஞ்ச ஆளில்லை என்றே தோன்றுகிறது. செய்கிற அத்துமீறல்களை எல்லாம் செய்துவிட்டு, நியாயவானைப் போல பாவனை காட்டுவதிலும் இவரை மிஞ்சவும் ஆளில்லை..!
சந்தன மர வளர்ப்பு, விற்பனை நுணுக்கங்களை அறிய வாய்ப்பு! ஈஷாவின் ‘காவேரி கூக்குரல்’ சார்பில் திருப்பூரில் கருத்தரங்கு!
ஈஷாவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்தின் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்! ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவெடுத்ததாக பாராட்டு!
நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி சட்டப்பேரவையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது.
