Tuesday, March 17, 2026
Home Blog Page 172

லாக்அப் டெத்? புளியங்குடி இளைஞர் உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்! தென் மாவட்டங்களில் பரபரப்பு!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உள்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவர் தனது உறவினர் ஒருவருக்கு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சப்ளை செய்ததார் என கடந்த 11-ம் தேதி புளியங்குடி காவல்நிலைய எஸ்.ஐ. பரமசிவம் உள்ளிட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒரே ஆணையில் 560 அலுவலர்கள் டிஸ்மிஸ்! ஊதியத்தைக் கேட்டதற்காக பணி நீக்குவது நீதியல்ல என பாமக கண்டனம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை தணிக்கை செய்வதற்காக கடந்த 2014-15ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட மாவட்ட வள அலுவலர்கள், வட்டார வள அலுவலர்கள் என 560 பேர் ஒரே அரசாணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?

உடனடியாக தவிர்க்க வேண்டிய வெள்ளை சர்க்கரையும், பளபள உப்பும், அத்தியாவசிய பட்டியலுக்கு சென்று பாடாய்ப்படுத்துகிறது. நாங்கள் வெஜ் என காலரைத் தூக்கிவிடுபவரா நீங்கள்?, வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் நீங்களும் அசைவ உணவு சாப்பிடுபவர்தான்.

#InternationalYogaDay | மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்! இறை வடிவமாக உள்ள தமிழ் மொழி!

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடலையும் மனதையும் குணப்படுத்தும் யோகாவின் ஆற்றல் மற்றும் திறனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 9வது யோகா தினத்தையொட்டி, ஐநா சபையில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையிலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஒரே அரசாணையில் 560 பேர் பணி நீக்கம்! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாவட்ட, வட்டார வள அலுவலர்கள்!

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்கள் 560 பேர் மொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறைவாசிகள் முன்விடுதலைக்காக புதிய கொள்கை? ஆதிநாதன் குழு பரிந்துரை என்னவாயிற்று?

சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை பெறத் தகுதியான சிறைவாசிகளை அடையாளம் காணவும், அவர்களை விடுக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டு இந்த கொள்கை திட்டமிடப்படுகிறது.

antalya bayan escort