Saturday, February 14, 2026
Home Blog Page 200

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எங்கே? தமிழக அரசுக்கு சீமான் சரமாரிக் கேள்வி!

ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் இட்லிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆவியில் வேக வைத்த உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பதுடன் பாதுகாப்பானது என்பதால், பலரும் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனர்.

துறைமுகம் – மதுரவாயல் பறக்கும்சாலை திட்டம்! 2024 இறுதியில் நிறைவடையும் என மத்திய அரசு அறிவிப்பு!

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் பறக்கும்சாலை கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி தொகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை! காந்தி ஜெயந்தியன்று நடந்த அவலம்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!

காந்தி ஜெயந்தியான நேற்று தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் பார்கள் எனப்படும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் கட்டாயம் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி! காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை!

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் முடிவு செய்தது. பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது RBI! வீடு,வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி அதிகமாகும்!

ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்த்த பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2022 மே மாதம் முதல் இதுவரை 4 முறைகளில் ரெப்போ வட்டி விகிதம் 1.9% உயர்த்தப்பட்டுள்ளது.

antalya bayan escort