Saturday, March 21, 2026
Home Blog Page 229

குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து! கொந்தளித்த பெண் அமைச்சர்கள்! பதிலுக்கு ஆவேசமான சோனியா!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். நாட்டின் 15வது ஜனாதிபதியாகவும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.

அறநிலையத்துறை மெத்தனம்! ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நடு ரோட்டில் தாக்கிக் கொண்ட மாணவர்கள்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி திருவண்ணாமலையில் பரபரப்பு!

திருவண்ணாமலை செங்கம் சாலையில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இரு வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

உங்க அப்பாவாலயே ஒன்னும் பண்ண முடியல! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி! 

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு தொடர்பாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி! 40 ஓவராகக் குறைக்க ரவி சாஸ்திரி பரிந்துரை!

20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமாக உள்ளது. எனவே 50 ஓவர் கிரிக்கெட் மிக நீளமானதாக உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலைகள், புலிகள் கடிக்கும்! யானை மிதிக்கும்! சேற்றை வீசுவேன்..! பாஜகவுக்கு சாபம் விடும் மமதா பானர்ஜி!

தனது அமைச்சரவையில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

உளவுத்துறையில் சாதியவாதிகள்! உள்நோக்கத்துடன் செயல்படும் ‘தி ஹிந்து’! தோழமை சுட்டும் திருமா!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

antalya bayan escort