சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் செயிண்ட் பால் சர்ச்சில் நிடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டனர்.
ரிஷிவந்தியத்தில் முதுமக்கள் தாழி ஓடுகள்! தொல்லியல்துறை ஆய்வுக்கு கோரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் – தியாகதுருகம் செல்லும் பிரதான சாலையில் இருந்து கிழக்கு நோக்கி 2 கிலோ மீட்டர் தொலைவில் தைல மரக்காடு உள்ளது. இந்தக் காட்டில் செட்டிகுளத்தின் அருகில் செம்மண் மேட்டில் சிதைந்த நிலையில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
கற்பனையில் மிதக்கும் அதிகாரிகள்! 15 மாதங்களில் சாதித்தது என்ன? அமைச்சருக்கு சுளீர் கேள்விகள்!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்ட தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் 77 வகையான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி தற்கொலை! அடுத்தடுத்த தற்கொலைகளால் அதிர்ச்சி!
திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதிகரிக்கும் போதைக்கலாச்சாரம்! 30ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதைக்கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
டிவி சேனல்கள் எல்லை மீறிச் செல்கின்றன! கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன! தலைமை நீதிபதி கடும் சாடல்!
“தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
