சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கும் அரசாணையை அமல்படுத்தும் முன்பு தங்களிடம் கருத்து கேட்கவில்லை என்று பொது தீட்சிதர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இனி ஓபிஎஸ் மாஜி ஒருங்கிணைப்பாளர்! உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது! சி.வி. சண்முகம் அதிரடி!
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான். எடப்பாடி, தலைமை நிலைய செயலாளராக தான் நீடிப்பார் என்று சி.வி.சண்முகம் கூறினார்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ தவிர்க்க முடியாதது! ஓலா நிறுவன CEO கருத்தால் சர்ச்சை!
எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என ஒலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறியிருக்கிறார்.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!
ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர சிவசேனா அரசு! ராஜினாமா செய்கிறார் உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார்.
