நாடு முழுவதும் உள்ள மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அர்த்தமுள்ள பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக விளங்கி வரும் கலர்ஸ் தமிழ், ‘வெல்லும் திறமை’ என்னும் புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா! திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மரியாதை!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், அவரது உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இஸ்லாமியர்களும் நமது வம்சாவளிதான்! வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது! மோகன் பகவத் கருத்து!
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியிலிருக்கும் கியான்வாபி மசூதியின் வெளிப்புற சுவர்களில் உள்ள இந்துக் கடவுள்களை வழிபட வேண்டி, இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியில் நடத்தப்பட்ட சோதனையில், சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நீட் மசோதாவை அனுப்பியதற்கு நன்றி! 21 மசோதாக்களுக்கும் விரைந்து ஒப்புதல் தாருங்கள்!
சென்னையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
இந்து கடவுளர்கள் அவமதிப்பு! முழக்கம் எழுப்பியவர்களை தெரியவில்லை என்கிறது போலீஸ்!
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மதுரை காளவாசல் பகுதியில் கடந்த 29-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடத்தியது.
சிவபுராணம் பாடல் வரிகள்! திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டு துவங்கும் பதிகம்!
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
