சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
திராவிட மாடல், கூட்டுறவு, கூட்டாட்சி! நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர்! பிரதமர் முன் முழங்கிய ஸ்டாலின்!
சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தேசிய கல்விக் கொள்கை ஏன் முக்கியம்? மு.க. ஸ்டாலினுக்கு பாடம் எடுத்த பிரதமர் மோடி!
சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில், மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர், தலைசிறந்தவராக விளங்குகின்றனர்.
பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது! சிலிண்டருக்கு ரூ.200 மானியம்! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைகிறது.
