இரு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் அதிகாரியின் கதையே நெஞ்சுக்கு நீதி.
பள்ளிக் கல்வித்துறைக்கு விடியல் கிடைக்கவில்லை! விதியா? சதியா? என ஆசிரியர் சங்கங்கள் வேதனை!
பேரறிவாளனுக்கும் விடுதலை கிடைத்துவிட்டது..! உத்தரபிரதேச கல்விக் கொள்கையில் இருந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லையே? இது, விதியா? சதியா? அல்லது மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு முன் அனுமதியா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.
நுழைவுத் தேர்வு பயமே வேண்டாம்! கைகொடுக்க காத்திருக்கிறது எடுடெல் அகாடமி!
இன்றைய சூழலில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக வேண்டும் என்ற கனவும், லட்சியமும் இருக்கிறது. இதற்கு அவர்களது பெற்றோர்களின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் இதனை சாத்தியப்படுத்தக்கூடிய பயிற்சி நிறுவனங்களைப் பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் முழுமையாக அறிந்திருக்கவில்லை.
நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு இலவச காட்சி! கூவிக்கூவி டிக்கெட் விநியோகம் செய்யும் எம்.எல்.ஏ!
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷோவை முழுமையாக முன்பதிவு செய்துள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்.
எங்க தலைவரை கொன்னது யாரு? திமுக-வுக்கு பயந்து வாயை மூடிக்கொண்ட காங்கிரஸ்!
கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. பேரறிவாளன் விடுதலையை எதிர்ப்பதாகக் கூறும் காங்கிரஸ் கட்சி, திமுக-வுக்கு பயந்து வாயில் வெள்ளைத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக அரசு சார்பில் OTT தளம்! சிறுபட்ஜெட் இயக்குநர்கள் மகிழ்ச்சி!
தனியார் ஓடிடி தளங்களுக்கு போட்டியாக, கேரள அரசும் பிரத்யேக ஓடிடி தளத்தை தொடங்குகிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், இந்த ஓடிடி தளம் இயங்கும் என கேரள மாநில கலாச்சாரம் மற்றும் சினிமாத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே ஒரு மாநில அரசு நிறுவும் முதல் ஓடிடி தளம் இதுதான்.
