Tuesday, January 27, 2026
Home Blog Page 259

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி! என்னவென்று தெரியாமல் நடவடிக்கை எடுப்பதா? அரசு மீது டீன் குற்றச்சாட்டு!

மொத்த உறுதிமொழியும் சமஸ்கிருதத்தில் வாசித்ததாக தவறாக புரிந்துக்கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, என்னிடம் வாய் மொழியாகக் கூட எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ரத்னவேலு குற்றம்சாட்டியுள்ளார்.

மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்! அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான்! ‘இரவின் நிழல்’ விழாவில் பரபரப்பு!

‘இரவின் நிழல்’ படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் திடீரென தான் வைத்திருந்த மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேள்விக்குள்ளாகும் டிவிட்டர் நிறுவனத்தின் நடுநிலை! தான் வலதுசாரி என எலான் மஸ்க் அறிவிப்பு!

இடதுசாரி சித்தாந்தத்தில் இருந்த தான், எவ்வாறு வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் அண்ணாமலை! பாஜக-வின் மாஸ்டர் பிளான்! வளைந்து கொடுப்பாரா ராஜபக்ச?

உக்ரைனில் இருந்து தமிழர்களை தாங்கள் மீட்டுவந்ததாக மார்தட்டிய தமிழக அரசு, இப்பொழுது இலங்கை தமிழருக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என முணங்குகின்றது. உக்ரைனில் தனியே சாதித்தவர்கள், வெறும் 39 மைல் தொலைவுக்கு முணங்குகின்றார்கள் என்றால், அதுதான் திராவிட மாடல்.

ஏ.சி.யால் அதிகரிக்கும் மின் கட்டணம்! குறைப்பதற்கான ஈஸி டிப்ஸ்!

வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிவை ஆய்வு மையம் கூறுகிறது. இதன் பாதிப்பை ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில மக்கள் உணர்ந்துள்ளனர்.

திராவிட சித்தாந்தம் போதிப்பது…? பின்பற்ற வேண்டியது தேசியத்தையா? திராவிடத்தையா?

நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற பாடுபட்ட அனைவருமே, ஒட்டு மொத்த தேசத்திற்கும் சேர்த்து தான், விடுதலைக்காகப் போராடினார்கள். எந்த சூழ்நிலையிலும், ஒரு மாநிலத்திற்கான விடுதலைக்கு மட்டும், அவர்கள் போராடவில்லை.

குப்பையில் இருந்து மின்சாரம்! தமிழக அரசின் சூழல் விரோதத் திட்டம்! நச்சு வாயு பாதிக்குமென எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் விரைவில் குப்பைகளிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

antalya bayan escort